எதைகொண்டு நான்..... ~ Rajking

.


Monday, January 2, 2012

எதைகொண்டு நான்.....


கண்கள் இரண்டு, கால்கள் இரண்டு 
கைகள் இரண்டு என படைத்த அந்த 
இறைவன்! - உனக்கு 
மனதையும் இரண்டாக 
படைத்துவிட்டான்! 
என் மீது காதல் 
என்று அடித்துசொல்லும் 
உன் விழிமனது!-அது 
இல்லையென்று மறுத்துசொல்லும் 
உன் வாய்மனது! 

இதில் எதைகொண்டு நான் 
வாழ்வது...............? 

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Powered by Blogger | Printable Coupons